Friday, August 22, 2008

மீண்டும் ஒரு பதக்கம்


நம் அன்னை இந்தியா தன் ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கையில் மீண்டும் ஒன்றை சேர்த்து உள்ளது. இன்றைய குத்து சண்டை போட்டியின் அரைஇறுதியில் தோற்றாலும் வெண்கல பதக்கம் வென்று நம் இந்தியா அன்னையை பெருமை பட வைத்து உள்ளார் விஜேந்தர் குமார்.

இது வரை நடை பெற்று உள்ள போட்டிகளில் நம் இந்தியா ௧ தங்கம் மற்றும் ௨ வெண்கல பதக்கங்கள் வென்று உள்ளது. இது நம் நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடிய செய்தி ஆகும்.

பணம் ஒன்றையே குறிக்கோள் என உள்ள கிரிக்கெட்டை மறப்போம். மற்ற போட்டிகளின் மீதும் நம் தேச கவனத்தை செலுத்தி மேலும் பல சாதனைகள் படைத்திட உறுதி கொள்வோம்.

மீண்டும் புலம்புவேன்.
- அன்புள்ள கிறுக்கன்...!!!

No comments: