ஐயா,
ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மீண்டும் கூடி உள்ளது. நம் நாட்டின் சுஷில் குமார் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்று உள்ளார். முதல் போட்டியில் தோற்றாலும் பின்னர் வெண்கலம் வென்று சீனா மண்ணில் இந்தியா வின் புகழை நிலை நாட்டியுள்ளார். உங்கள் அனைவருடனும் சேர்ந்து சுஷில் குமாரை பாராட்டுவதில் அடியேனும் மகிழ்ச்சி கொள்கிறேன் அய்யா...
மீண்டும் புலம்புவேன் பொறுத்து இருங்கள்...
---அன்புள்ள கிறுக்கன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment