இன்று எந்தன் இணைய கடித முகவரியை ஆராய்ந்த சமயம், ஒரு நண்பர் தன்னுடைய பதிவு முகவரியினை தண்டு இருந்தார்.
நான் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, அந்த பதிவினை ஆராய்கையில், அவரின் பல பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன.
உங்களின் பார்வைக்கும் அது:
http://muniappanpakkangal.blogspot.com/
நண்பரின் பெயர் திரு. மோகன் என்பது ஆகும். இவர் ஒரு மருத்துவர் என்பது கூடுதல் தகவல். ஒரு மருத்துவர் தன்னுடைய கடுமையான பணியின் நடுவே, தமிழுக்கு இது போன்ற தொண்டு செய்துகொண்டு வருவது மிகவும் வரவேற்க கூடியது. சரி தானே? மோகன் அண்ணா, தங்களின் சிறப்பான பனி தொடர எண்ணின் பிரார்த்தனை என்றும் இருக்கும்...
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோசமாக புலம்பி உள்ளேன்.....
சற்று ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். மீண்டும் புலம்புவேன்...
Friday, October 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
Nandri thambi 2 mention my blog in ur blog.It z me www.muniappanpakkangal.blogspot.com blogged by a person having exposure 2 people,Dr.by profession.Ur pulambalgal r fine.
Nandri thambi 4 mentioning my blg,I am Dr. by profession.Ur pulambalgal r fine.
Nandri thambi,i am Dr.by profession.Ur pulambalgal r fine.Muniappan.
Post a Comment